தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதி களுக்கும் வருகிற ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறு கிறது. அதேநாளில் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதி க்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தலை தள்ளி வைக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் கிறிஸ்தவ அமைப்பு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தர விட்டது.
வீடியோ...
Thanks for Your Comments