வங்காள தேசத்தில் நாயை கட்டி போட்டால் 6 மாதம் சிறை !

0
வங்காள தேசத்தில் 1920-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ‘விலங்குகள் நலச் சட்டத்தை' அடிப்படை யாக கொண்டு புதிய வரைவு சட்டத்தை வங்காளதேச அரசு உருவாக்கி உள்ளது.
நாயை கட்டி போட்டால் மாதம் சிறை


‘விலங்குகள் நலச்சட்டம் 2019’ என அழைக்கப்படும் இச்சட்டத்தின் படி, சரியான காரணங்கள் இன்றி ஒரு நாள் அல்லது அதற்கு மேல் நாயை கட்டிப் போடுவது தண்டனைக் குரிய குற்றமாகும். 

இதனை மீறுவோரு க்கு 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும். 

அதே சமயம் இறைச்சிக் காக விலங்குகளை கொல்லுவது மற்றும் மத சடங்கு களுக்காக விலங்குகளை பலி கொடுப்பது போன்றவை குற்றமில்லை. இந்த சட்டம் விரைவில் நாடாளு மன்றத்தில் நிறை வேற்றப்பட உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)