தூத்துக்குடியில் மனைவியை இரும்புக் கம்பியால் அடித்து கொன்ற கணவன் !

0
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். 


இவரது மனைவி விமலா. இவர்களுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் புதிதாக வீடு கட்டி கிரகப் பிரவேசம் நடந்துள்ளது.

புதுவீட்டில் தங்கிய நிலையில் அதிகாலை யில் இவர்களின் மகள் அழுதுள்ளார். 

அப்போது எழுந்த மாரிமுத்து தன் அருகில் தூங்கிக் கொண்டு இருந்த மனைவியை காண வில்லை எனப்தால் பல இடங்களில் தேடியுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)