முதல்மாத சம்பளம் வாங்கியதும் கண்கலங்க வைத்த இளைஞர் - வீடியோ !

0
பொதுவாக குழந்தைகள் பெரியவர் களாகி விட்டனர் என்றால் தனது வேலை, சம்பளம், நண்பர்கள் என மொத்தமாக மாறி விடுகின்றனர். இன்றைய தலை முறையினர் வேலைக்குச் செல்லும் முன்பு பெற்றோர் களின் தயவினை நாடி வருகின்றனர். 


வேலைக்குச் சென்ற பின்பு தனது முதல்மாத சம்பளம் வந்தால் நண்பர்களுடன் ஆட்டம் தான் போடுகின்றனர். ஆனால் தாய்லாந்தில் இளைஞர் ஒருவர் தனது முதல் மாத சம்பளம் வாங்கி வந்ததும்

தனது பாட்டி, அம்மா, அப்பா என அனைவருக்கும் கொடுக்கும் மரியாதையும், வாங்கி வந்த சம்பளத்துடன் பெரியவர் களிடம் ஆசீர்வாதம் வாங்குகிறார் என்பதை நீங்களே பாருங்கள்...
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)