நள்ளிரவில் ரோஜாவுக்கு நடந்த கொடூரம் குறித்து குற்றவாளியின் வாக்குமூலம் !

0
சென்னையில் தனியாக வீட்டில் இருந்த ரோஜா என்ற பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த நபர் கைது செய்யப் பட்டுள்ளார். நரிக்குறவர் குடியிருப்பில் அருண்பாண்டியன் என்பவர் தன் மனைவி ரோஜா மற்றும் பெண் குழந்தை சுஜாதாவோடு வசித்து வந்தார்.
அவர் பாண்டிச்சேரி சென்று விட்ட நிலையில், பக்கத்து வீட்டுக் காரனான வீரா, நள்ளிரவில் வீடு புகுந்து ரோஜாவை பாலியல் பலாத்காரம் செய்திருக் கிறான்.


ரோஜா எதிர்ப்பு தெரிவித்துப் போராடியதால், தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்திருக் கிறான். பிறகு, தாய் அருகில் படுத்திருந்த குழந்தை சுஜாதாவையும் கொலை செய்து விட்டு, யாருக்கும் தெரியாமல் தன் வீட்டில் போய் படுத்துக் கொண்டான்.
பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்த போது, பக்கத்தில் உள்ள வீராவின் வீட்டுக்கு மோப்ப நாய் சென்றுள்ளது.

விசாரணையில் வீரா பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், நள்ளிரவு மிதமிஞ்சிய போதையில் இருந்தேன். உணர்ச்சி வசப்பட்டு ரோஜாவை சில்மிஷம் செய்தேன். அவர் மறுத்து விட்டதால் கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)