கொப்பல் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை !

0
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள மெடகல் கிராமத்தை சேர்ந்தவர் ஷேகரய்யா (56). இவர் தனது மனைவி ஜெயம்மா (42) மகள்கள் 4 பேருடன் அங்குள்ள தனது வீட்டில் வசித்து வந்தார்.


நேற்று முன் தினம் இரவு ஷேகரய்யா தனது மனைவி மற்றும் 4 மகள்களுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத் துள்ளார். 

பின்னர் அவர் வீட்டின் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கொப்பல் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து 6 பேரின் உடல் களையும், 
பிரேத பரிசோதனை க்காக கொப்பல் பொது மருத்துவ மனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)