2 நர்ஸிங் மாணவிகளின் வெறிச்செயல் வெளியானதால் அதிர்ச்சி !

0
மேற்குவங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் அமைந்துள்ள என்.ஆர்.எஸ். மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 16 நாய்க் குட்டிகள் கொடூரமாக கொலை செய்யப் பட்டிருந்த கண்டு பிடிக்கப்பட்டது.
மருத்துவமனை நிர்வாகம் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் உத்தரவின் பேரில் கால்நடைத் துறையில் இறந்து போன நாய்க் குட்டிகளை பரிசோதனை செய்துள்ளனர்.
அதில், அந்த நாய்க் குட்டிகள் அனைத்தும் கட்டிப் போட்டு விஷம் வைத்தும், சாக்கு மூட்டைகளில் அடைத்து வைத்தும் அதன் பின்னர் கொடூரமாக தாக்கியும் கொல்லப் பட்டிருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில் நாய்க்குட்டிகளை கொடூரமாக தாக்கி கொன்ற 2 நர்சிங் மாணவி களை பொலிசார் கைது செய்தனர். அவர்கள் நாய்க் குட்டிகளை தாக்கிய போது எடுத்த வீடியோ, சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)