விமானத்தில் பாலியல் தொல்லை - தமிழக வாலிபருக்கு சிறை !





விமானத்தில் பாலியல் தொல்லை - தமிழக வாலிபருக்கு சிறை !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
தமிழக த்தைச் சேர்ந்த பிரபு ராமமூர்த்தி (35) என்ற நபர், கடந்த  -ஆண்டு முதல் அமெரிக்கா வில் வசித்து வருகிறார். 


இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 3-ஆம் தேதி லாஸ்வேகாஸில் இருந்து டெட்ராய்ட் 

நகருக்கு, பிரபு ராமமூர்த்தி தனது மனைவி யுடன் விமானத்தில் பயணம் செய்தார். 
அப்போது அவருக்கு மறுபுறம் அமர்ந்திருந்த இன்னொரு இளம் பெண் இரவு நேரம் என்பதால் தூங்கி விட்டார்.

இந்நிலையில், தனக்கு ஏதோ அசௌகரிய மாக இருப்பதாக உணர்ந்த அப்பெண் கண் விழித்து பார்த்த போது, 

பிரபு ராமமூர்த்தி அவருக்கு பாலியல் தொல்லை கொடுப்பதைக் கண்டு அதிர்ச்சி யடைந்தார். 

பின்னர் சத்தம் போட்ட அந்த பெண், இது குறித்து விமானப் பணிப் பெண்களிடம் புகார் தெரிவித்தார். 


அதனைத் தொடர்ந்து, விமான நிலைய போலிசாரு க்கு தகவல் தெரிவிக் கப்பட்டு பிரபு ராமமூர்த்தி கைது செய்யப் பட்டார்.

இச்சம்பவம் தொடர்பான வழக்கு டெட்ராய்ட் நீதி மன்றத்தில் நடை பெற்றது. 
பிரபு ராம மூர்த்திக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் கிடைத் ததைத் தொடர்ந்து, அவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)