ஜப்பானில் பயங்கர வெடி விபத்து 42 பேர் காயம் !

0
ஜப்பானின் சப்போரோ நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் நேற்று இரவு திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. 


வெடி விபத்தைத் தொடர்ந்து அந்த விடுதிக்கு அருகில் இருந்த ஒரு கட்டிடமும் இடிந்து விழுந்த தாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

இந்த வெடி விபத்துக் கான காரணம் எதுவும் உடனடியாக எதுவும் தெரியவர வில்லை

எனினும், வெடி விபத்தை தொடர்ந்து எரிவாயு வாசனை உணரப் பட்டதாக அருகாமை யில் வசித்து வரும் மக்கள் தெரிவித்தனர். 
விபத்து குறித்த தகவலறிந்து, 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் 

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்தத் தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் காய மடைந்தனர். 


இரண்டு க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக் கப்பட்டுள் ளனர். 

காயமடைந் தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பிருப் பதாகவும் 
சப்போரோ நகர தீயணைப்புப் படையினர் தெரிவித் துள்ளனர். 

இந்த விபத்து குறித்து சப்போரோ நகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)