பூமிக்கு மேலும் இரு நிலவுகள்.... உறுதி செய்த விஞ்ஞானிகள் !





பூமிக்கு மேலும் இரு நிலவுகள்.... உறுதி செய்த விஞ்ஞானிகள் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
பூமிக்கு கூடுதல் நிலவுகள் இருப்பதாக கடந்த 50 ஆண்டுகளு க்கும் மேலாக நீடித்த குழப்பம் நிலவி வருகிறது.
அந்த குழப்பங் களுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ள ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள், பூமிக்கு கூடுதலாக 2 நிலவுகள் இருப்பதை ஆதாரத்துடன் நிரூபித் துள்ளனர்.

அந்த இரு நிலவுகளும் தூசுக்களால் ஆன மேகங்களை போல் காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பூமியில் இருந்து நிலவு உள்ள தொலைவிலேயே இரு நிலவுகளும் இருப்பதாக வும் 

ஆனால் மங்கலான ஒளியை இவை உமிழ்வதால் கண்டறிவதில் சிக்கல் இருந்ததாக ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)