உலகின் கண்ணீரின் வாயில் பகுதி எது? #GateofTears

0
செங்கடலின் தென்கிழக்கு எல்லையில் அமைந்திருக்கும் Bab-El-Mandeb என்ற நீர்ப்பரப்புக்குத் தான் இந்தப் பெயர். முன்னொரு காலத்தில் ஆப்பிரிக்காவும், ஆசியாவும் ஒரே நிலப்பரப்பாக இருந்தனவாம்.
உலகின் கண்ணீரின் வாயில் பகுதி எது? #GateofTears
பெரும் பூகம்பம் ஏற்பட்டு இரு கண்டங்களும் பிரிந்து இடையில் இந்த நீர்ப்பரப்பு உருவனதாம். ஏராளமான உயிர்கள் அப்போது பலியானதால் இந்தப் பெயர் ஏற்பட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)