பாத்திமாவின் பின்னணியில் மாவோயிஸ்ட் - எச்சரிக்கை விடுக்கும் உளவுத்துறை !

0
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலுக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க வந்துள்ளதாக கூறி., 
தான் பெண்ணியவாதி என்றும் கூறிக்கொண்டு வந்த பாத்திமாவிற்கு 300 காவல் துறையினர் பாதுகாப்பு வழங்கினர்.

மேலும் அவர் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து கோவிலுக்கு செல்வது போலவே நெற்றியில் பட்டை.,


கழுத்தில் மாலை மற்றும் கருப்பு நிறத்திலான உடை என்று ஐயப்ப சுவாமியின் பக்தற்போலவே வந்திருந்தார். 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஐயப்பன் கோவில் தேவஸ்தான குழு ஆனணயம் அவரின் இருமுடி பைகளை 

சோதனை செய்கையில் அவரின் பைகளில் இருமுடிக்கான பொருட்கள் தவிர்த்து வெறும் ஆரஞ்சு பழங்கள் மட்டும் இருந்துள்ள தாக தெரிவித்தது.

மேலும் அவர் கோவிலுக்கு வரும் போது செருப்பணிந்து வந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள் 

இந்த காட்சிகளை இணையத் தளத்தில் பதிவேற்றவே கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். 

மேலும் இது தொடர்பாக அவரின் முகநூல் கணக்கை சோதித்தவர் களுக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி.

தற்போது நடைபெறும் அனைத்து பிரச்சனைகளும் சபரிமலை புனிதத்தை களங்கம் விளை விக்கும் வகையிலேயே அரங்கேறுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

அவரின் முகநூல் பக்கத்தில் இருந்த பெரும்பாலான புகைப் படங்களில் அவர் மிகவும் 

கவர்ச்சியுடன் இருந்தது போலவே அவரால் பதிவேற்றப்பட்ட புகைப் படங்களால் நிரப்பப் பட்டிருந்தது. 

அந்த புகைப் படங்களை இணைய தளங்கள் வழியாக பரப்ப விட்டனர் நெட்டிசன்கள்.

இந்த செய்திகள் பெரும் பான்மையான ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கப் படவே., 

கடும் கோபமடைந்த மக்கள் இவரின் முகநூல் கணக்கை சோதனை செய்ய ஆரம்பித்தனர். 

அதில் உள்ள அனைத்து புகைப் படங்களில் மிகவும் முக்கியமான ஒரு புகைப்படம் இருந்தது.


அதனை தற்போது உள்ள சூழ்நிலையில் வெளியிட்டால் அது பெரும் மதக்கலவர த்திற்கு வழிவகுக்கும் என்பதால் அமைதி காத்துள்ளோம்.

இந்தநிலையில்., சபரிமலையில் நடந்து வரும் அனைத்து போராட்டத் திற்கும் பெண்ணிய வாதிகள் என்று 

கூறிக் கொண்டு அவர்களை பின்பற்றும் பெண் மாவோயிஸ்டு களின் பின்னணி இருப்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை 

மற்றும் மத கலவரங்களை தூண்டி விடும் வகையில் அனைத்தும் நடைபெறும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)