ஆலயத்தை பூட்டுவது ஏற்புடையது அல்ல : பொன். ராதாகிருஷ்ணன் !

0
சபரிமலை ஆலயத்தை பூட்டுவது ஏற்புடையது அல்ல என்றும் பன்னெடுங் காலமாக இருந்து வரும் பழக்க வழக்கங்களை, 
பக்தர்களின் நம்பிக்கையை மாற்றக் கூடாது என்றும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புலவர் விளை முத்தாரம்மன் கோவிலில் நடைபெற்ற 

மகிஷாசுர சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், செய்தி யாளர்களை சந்திக்கையில் இவ்வாறு கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)