அரை நிர்வாண போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி !

0
நடிகர் - நடிகைகளின் ஆபாச புகைப் படங்கள் மற்றும் வீடியோக்களால் தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்திய சுசிலீக்ஸ் பாணியில், 
அரை நிர்வாண போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி !
தெலுங்கில் நடிகை ஸ்ரீரெட்டி சமூக வலைத் தளத்தில் உருவாக்கி இருக்கும் ஸ்ரீலீக்ஸ், நடிகர்கள், 

இயக்குனர்களின் அந்தரங்க விஷயங்களை அம்பலப் படுத்தி தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

முதலில் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலு பெண்கள் தன்னுடன் படுக்கைக்கு வர வேண்டும் என்று நினைப்ப தாக கூறி பரபரப்பை ஏற்படுத் தினார். 

பின்னர் நடிகர் ஒருவரைப் பற்றி கூறி, அவர் சினிமாவி லும், நிஜ வாழ்க்கை யிலும் இயல்பாக நடிக்க தெரிந்தவர். 

யாரையும் உணர்வுப் பூர்வமாக அணுகி சிக்க வைப்பார். மக்கள் முன் நாடகமாட தெரிந்தவர். தவறான நடத்தைகள் உள்ளவர். 
பல பெண்களை படுக்கை யில் பயன்படுத்தி உள்ளார். ஒரு நாள் நிச்சயம் கடவுள் அவரை தண்டிப்பார் என்று கூறி யிருந்தார்.

இந்நிலை யில், இன்று ஐதராபாத் தில் உள்ள தெலுங்கு நடிகர் சங்கம் முன்பு அரை நிர்வாண போராட்ட த்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தி னார். 

நடிகர் சங்கம் தனக்கு அடையாள அட்டை வழங்க மறுப்பதாக குற்றம்சாட்டி போராட்ட த்தில் ஈடுபட்ட 

ஸ்ரீ ரெட்டி தனது ஆடைடை களை களைந்து அரை நிர்வாண போராட்ட த்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை யடுத்து ஸ்ரீ ரெட்டியை போலீசார் கைது செய்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)