மேலக்காவேரி ஹபீப் முஹம்மது இறைவனடி சேர்ந்து விட்டார்கள் |





மேலக்காவேரி ஹபீப் முஹம்மது இறைவனடி சேர்ந்து விட்டார்கள் |

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) : ஹபீப் முஹம்மது அவர்கள் இறைவனடி சேர்ந்து  விட்டார்கள்.,


மேலக்காவேரி ஜாமியா நகரை சேர்ந்த ஜனாப் ஹாஜாமைதீன் அவர் களின்  தகப்பனார் ஹபீப் முஹம்மது அவர்கள்

இன்று [ஜமாதுல் அல் அவ்வல் மாதம் பிறை 07 - 1439 - 25.01.2018] மதியம் 12:00 மணீயளவில் இறைவனடி சேர்ந்து விட்டார் கள் என்பதனை மிகவும் மன ஆழ்ந்த வருத்த த்துடன் தெரிவித்துக் கொள் கிரோம்.

'இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.'

இவரின் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்க ளுக்கு எங்களது  ஆழ்ந்த அனுதாப த்தையும் இரங்க லையும் தெரி வித்துக் கொள் கிறோம்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத் தாருக்கும் மற்றும் அவரின் உறவினர் களுக்கும்  மனதைறி யத்தை குடுத்து இறைவன் அருள் புரிவானாக.

இறைவன் இவரின் பிழைகள் அனை த்தையும் பொறுத்தருளி சுவன வாழ்வினை நல்குவா னாக ஆமீன்.

இவருடைய ஆத்மா சாந்தி அடைய அல்லாஹ் விடம் தொழுது துவா கேளுங்கள் . அல்லாஹ் பிழை பொருத் தருல் வானாக ஆமின்!

இதை மற்றவர் களுக்கும் சேர் செய்யுங்கள். அவர் களும் அறிந்து கொள் ளட்டும்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)