முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாள ருமான எம்எல்ஏ செம்மலை, ‘தி இந்து’விடம் கூறிய தாவது: பழனிசாமி- ஓபிஎஸ் ஆகியோர் இருப்பது தான் உண்மை யான அதிமுக. டாக்டர் நமது எம்ஜிஆர் நாளேடு, ஜெயா டிவி ஆகிய வற்றை மீட்டெடுக்க வேண்டும்.
ஒவ்வொரு மாவட்ட த்திலும் உள்ள கட்சி அலுவல கங்கள், டெல்லி அலுவலகம் உட்பட அனைத்தும் கட்சி யினரின் பங்களிப் புடன் உருவானது. இவை ஜெயலலிதா வின் உதவி யாளர் பூங்குன்றன் பெயரில் உள்ளன. அதனால் அவை பூங்குன்ற னுக்கு சொந்த மாகி விடுமா?
மனங்கள் இணை யாமல் இருந்ததற்கு இரட்டை இலை சின்னம் பிரச்சினை தான் காரணம். அதற்குத் தான் தலைமை காத்தி ருந்தது. இனி கட்சியின் பணிகள் வேகமாக நடக்கும். அமைச்சரவை மாற்றம் என்பது முதல்வரின் தனிப் பட்ட அதிகாரம். முதல் வரும் துணை முதல்வரும் ஒருங்கி ணைந்து முடிவெடுக்க வேண்டிய ஒன்று என்றார்.
மனங்கள் இணை யாமல் இருந்ததற்கு இரட்டை இலை சின்னம் பிரச்சினை தான் காரணம். அதற்குத் தான் தலைமை காத்தி ருந்தது. இனி கட்சியின் பணிகள் வேகமாக நடக்கும். அமைச்சரவை மாற்றம் என்பது முதல்வரின் தனிப் பட்ட அதிகாரம். முதல் வரும் துணை முதல்வரும் ஒருங்கி ணைந்து முடிவெடுக்க வேண்டிய ஒன்று என்றார்.
Thanks for Your Comments