பட்டு சேலைகள் அணிவது ஏன்?

நான் சமீபத்தில் வலைத் தளத்தில் உலவிய பொழுது கிடைத்த ஒரு அதிர்ச்சி தரும் விசயமே என்னை இந்த பதிவு எழுத தூண்டியது.
பட்டு சேலைகள் அணிவது ஏன்?
புரட்சிகரமான திருமணம் என்ற பெயரில் தமிழ் நாட்டில் ஒரு முன்னணி நகரில் நடு ரோட்டில் தாலி இல்லாமல்,

மந்திரம் ஓதாமல், சம்பரு தாயங்கள் இல்லாமல் நடத்தினர். என் தாய் தமிழ் நாட்டில் நடந்த இந்த கூத்தை பார்த்து அழுவதா இல்லை சிரிப்பதா என தெரிய வில்லை.

தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மை பொருளும் கலந்தே இருந்தன.

நானும் சிந்தித்தேன் ஏன் திருமணம் மற்றும் கோவில் களுக்கு செல்லும் பொழுது பட்டு அவ

Tags: