மிளகை அதிகமாக சாப்பிட்டால் ஆபத்து?

விஷத்தை முறிக்கும் அளவுக்கு மருத்துவக் குணங் களை கொண்ட மிளகில் நம்ப முடியாத அளவுக்கு பக்க விளைவு களும் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?
மிளகை அதிகமாக சாப்பிட்டால் ஆபத்து?


மிளகை அதிகமாக உட்கொள் வதால் ஏற்படும் பக்க விளை வுகள்

அதிகமாக மிளகை உணவில் சேர்ப்பதன் மூலம், வயிற்றில் எரிச்சல் மற்றும் எப்பொதும் அசௌகரி யத்தை உணரக் கூடும். 

எனவே மிளகை அளவாக உணவில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

மிளகை அதிகமாக சாப்பிட்டு வந்தால், அது கண் சிவப்பு, கண் அரிப்பு மற்றும் கண் எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத் துகிறது.

உணவில் மிளகை அதிகமாக சேர்த்தால், இரைப்பை மற்றும் உணவுக் குழாய் பிரச்சனை களை சந்திக்க நேரிடு வதோடு, நுரை யீரலின் ஆரோக்கி யத்தையும் பாதிக் கிறது.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அதிகமாக மிளகு சாப்பிடு வதை தவிர்ப்பது நல்லது. 


ஏனெனில் அது தாய்ப் பாலின் சுவையை மாற்று வதோடு, குழந்தைக்கு செரிமான பிரச்ச னைகளை ஏற்படுத்தும்.

நாம் சாப்பிடும் உணவில் மிளகை அதிகம் சேர்த்து சாப்பிட் டால், சுவாச பிரச்சனை, தொண்டை யில் எரிச்சல், ஆஸ்துமா போன்ற 

இதர சுவாச பிரச்சனை களை சந்திக்க நேரிடும். வறட்சி யான சருமத்தை கொண்ட வர்கள் மிளகுத் தூளை அதிகமாக உணவில் சேர்க்கக் கூடாது. 

ஏனெனில் அது அவர் களுக்கு சரும வறட்சியை அதிகரித்து, தோல் உரிதல் போன்ற பல்வேறு சருமப் பிரச்சனை களை ஏற்படுத்தி விடும்.


குறிப்பு

கர்ப்ப காலத்தில் உள்ள பெண்கள் மிளகை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. 

ஏனெனில் அவர்கள் மிகுந்த அசௌகரி யத்தை உணர்வ துடன், சில நேரத்தில் அது கருச்சி தைவைக் கூட ஏற் படுத்தும்.
Tags: