தாய்ப்பாலில் நகை செய்யும் பெண் !

தமிழக த்தைச் சேர்ந்த பிரீத்தி விஜய் என்ற பெண் தாய்ப்பால் மூலம் நகை களை செய்து வருகிறார். 

தாய்ப்பாலில் நகை செய்யும் பெண் !
சென்னை யைச் சேர்ந்த பிரித்தி விஜய், தாய் மார்கள் பலர் அடங்கிய அமைப்பு ஒன்றில் இருந் துள்ளார்.

அப்போது அந்த அமைப்பில் இருந்த ஒருவர் தாய்ப்பால் மூலம் நகைகள் செய்ப வர்கள் யாராவது இந்தியா வில் இருக்கி றார்களா என கேட் டுள்ளார்.

அப்போது இதை ஏன் நாம் முயற்சி செய்து பார்க்க கூடாது என்று பிரித்தி விஜய் அந்த முயற்சி யில் இறங்கி யுள்ளார். 
அதன் பின் அந்த முயற்சியில் வெற்றி கண்ட இவருக்கு தற்போது வாரத் திற்கு 12 ஆர்டர்க ளாவது நாடு முழுவ திலும் இருந்து வந்து விடுகிறது.

இது குறித்து அவர் கூறுகை யில். தாய்ப்பால் எளிதில் கெட்டுப் போகக் கூடிய திரவம். 

அதனை வைத்து நகைகள் செய்வது என்பது உண்மை யில் சாதார ணமான விடயம் அல்ல, தாய்ப்பால் மூலம் ஆரம் பத்தில் நான் நகைகள் செய்த போது, 

எல்லா விதமான தாய்ப்பால் கெட்டுப் போகாமல் இருக்க அனைத்து வகை யான வேதி பொருட் களையும் உபயோ கித்து பார்த்தேன்.
ஆனால், அவற்றை உபயோ கித்தும் ஒரு மாத காலத் திலேயே தாய்ப்பால் நிறம் மாறி விடும்.

அதன் பிறகு, இதற்கு தீர்வு காண நான் என் தோழி களிடம் ஆலோச னைகளை கேட்டேன், 

இதை யடுத்து நகைகள் செய்யும் போது தாய்ப்பால் கெடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற யோசனை தனக்கு கிடைத்த தாகாவும்,

அது மட்டு மின்றி குழந்தை யின் முடி, தொப்புள் கொடி, குழந்தை யின் முதல் பல் ஆகிய வற்றை அப்படியே பாதுகாக்க அவற்றின் மூல மாகவும் நகைகள் செய்து அசத்தி வருகிறார். 

தாய்ப்பாலில் நகை செய்யும் பெண் !
தாய்ப்பால், குழந்தை யின் முடி, பல், தொப்புள் கொடியை காலம் முழுமை க்கும் பாது காப்பாக வைக்க நினைப் பவர்கள், 

தன்னை அனுகி நகைகள் செய்து வாங்கிக் கொண்டு செல்வ தாகவும், விலை ரூபாய் 1,000 முதல் 4,000 ரூபாய் வரை இருக்கும் என்றும், 

பெரும் பாலான ஆர்டர்கள் சமூக வலைத் தளமான பேஸ்புக் மூலம் வருவ தாக பிரித்தி விஜய் தெரிவித் துள்ளார்.
Tags: