குழந்தையை வீதியில் எறிந்த இளம்பெண் !

தாயாக இருக்க விருப்பமில்லை என்பதால் பிறந்த குழந்தையை சாலையில் அனாதை யாக விட்டு சென்ற பெண்ணின் செயல் அதிர்ச் சியை ஏற்படுத்தி யுள்ளது.
குழந்தையை வீதியில் எறிந்த இளம்பெண் !
அமெரிக்காவின் Texas-ல் வசித்து வருபவர் Sidney Woytasczyk (21) கல்லூரி மாணவியான இவர் பகுதிநேர வேலையும் செய்து வருகிறார். 

கர்ப்பமாக இருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் வீட்டின் சமைய லறையிலேயே அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதை யடுத்து குழந் தையை நடு இரவில் வீட்டின் வெளி யில் எடுத்த வந்த Sidney இரக்க மின்றி சாலை யில் வைத்து விட்டு சென் றுள்ளார்.

ஆறு மணி நேரம் வெறும் உடலோடு சாலையில் இருந்த குழந்தையை எறும்புகள் அதிகமாக கடித்துள்ளது.

அந்த வழியாக சென்ற Albert Peterson என்ற நபர் குழந் தையை மீட்டு பொலிசு க்கு தகவல் கொடுத் துள்ளார்.
தற்போது மருத்து வமனை யில் சேர்க்கப் பட்டுள்ள குழந்தை க்கு தீவிர சிகிச்சை யளிக்கப் பட்டு வரு கிறது.

சம்பவ த்தை அடுத்து பொலிசார் Sidney-ஐ கைது செய்தனர். நடந்த வற்றை எல்லாம் பொலி சாரிடம் கூறிய Sidney கர்ப்பமாக இருப் பது தனக்கே தெரி யாது என கூறி யுள்ளார்.

குழந்தை பிறந்தவிடயம் தனது காதலர் Deandre Skillern-க்கு தெரிந் தால் அவர் பீதிய டைவார் என்ப தாலும், 

தனக்கு தாயாக இருக்க விருப்ப மில்லாததாலும் குழந்தையை சாலையில் விட்டதாக Sidney வாக்கு மூலம் அளித்துள்ளார்.
Tags: