ஜெயா எழுதிய உயில் என்னிடம் உள்ளது... தீபக் !

ஜெயலலிதா மறைவு க்குப் பிறகு தமிழக த்தில் பல்வேறு அரசியல் அதிரடிகள் நடந்து வருகின்றன. அ.தி.மு.க, பன்னீர் செல்வம் அணி, சசிகலா அணி என்று இரண்டாக பிரிந்தது.
ஜெயா எழுதிய உயில் என்னிடம் உள்ளது... தீபக் !
ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, ஒரு பேரவை துவங்கி தனி வழியில் சென்றார். தீபாவின் சகோதரர் தீபக் சசிகலா அணிக்கு தான் ஆதரவு தெரிவித்து வந்தார்.

ஆனால், சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, அவர் தினகரனு க்கு எதிராக குரல் கொடுத்தார். பின், பன்னீர் செல்வம், சசிகலா அணியில் இணைய வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். 

இந்நிலை யில் தீபக்கின் புதிய கருத்து ஒன்று, பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இது குறித்து தீபக் கூறுகை யில், "என் அத்தை ஜெயலலிதா எழுதிய உயில் என் வசம் உள்ளது. 

அந்த உயிலில், அனைத்து சொத்துக் களும் என் பெயரிலும், என் சகோதரி தீபா பெயரிலும் எழுதப் பட்டுள்ளன.
அதன்படி, சென்னை போயஸ் கார்டன் பங்களா, சென்னை பார்சன் காம்ப்ளக்சில் உள்ள இரண்டு கட்டடங்கள், சென்னை, செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள 

ஜெயலலிதா வீடு, கொடநாடு எஸ்டேட், ஹைதராபாத் தில் உள்ள திராட்சை தோட்டம் உள்ளிட்ட எட்டு சொத்து க்கள் எனக்குச் சொந்தம்" என்று கூறி யுள்ளார்.
Tags: