குழந்தையை கடித்த நாய்க்கு மரண தண்டனை !

ஒரு குழந்தையை கடித்த நாய்க்கு மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம் பாக்கர் என்ற நகரில் தான் இந்த தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.
குழந்தையை கடித்த நாய்க்கு மரண தண்டனை !
நாயிடம் கடிபட்ட குழந்தை யின் பெற்றோர், இது பற்றி போலீசில் புகார் செய்தனர்.

அதன் பேரில், போலீஸ் உதவி கமிஷனர் ராஜா சலீம், நாய்க்கு மரண தண்டனை விதித்து உத்தர விட்டார்.

மனிதாபி மான அடிப்படை யில் இந்த உத்தரவை பிறப்பித்த தாக அவர் கூறினார்.

நாய் செய்த தவறுக்காக, அதன் எஜமானர் ஜமீல் என்பவரு க்கு ஏற்கனவே ஒரு வார ஜெயில் தண்டனை விதிக்கப் பட்டது.
அவரும் அந்த தண்டனையை அனுபவித்து விட்டு வெளியே வந்துள்ளார். 

தற்போது, தனது நாய்க்கு விதிக்கப் பட்ட மரண தண்ட னையை எதிர்த்து அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந் துள்ளார்.
Tags: