கும்பகோணம் கல்லூரியில் மாணவி மரணம் !

கும்பகோணம் அன்னை கல்லூரியில்.. இளங்கலை படித்து வந்த மாணவி.. நேற்று காலை கல்லூரிக்கு தேர்வு எழுத சென்றவர்.. மாலை நெடுநேரம் ஆகியும் வீடு திரும்ப வில்லை. 
கும்பகோணம் கல்லூரியில் மாணவி மரணம் !
மாணவியின் பெற்றோர் கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது மாணவி தேர்வு எழுத வரவில்லை என்ற பதிலை சொல்லி யுள்ளார்கள். 

இந்நிலையில் இன்று பகல் 12.30 மணிக்கு மேற்படி மாணவி கல்லூரி கழிவறையில் பிணமாக மீட்கபட் டுள்ளார். மேற்படி மாணவி கல்லூரிக்கு சென்றது நேற்று காலை 8.30 மணி பிணமாக கிடைத்தது இன்று பகல். 

மேற்படி கழிவறையை நேற்றி லிருந்து நான்கு முறை சுத்தம் செய்துள் ளார்கள்.. மேற்படி நிகழ்வுகளை பார்க்கும் போது சாவில் சந்தேகமாக உள்ளது.  
காவல்துறை விலை போகாமல் விசாரித்தால் நல்லது. இல்லை யெனில் கும்பகோணம் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க தயாராக வேண்டும்.. 

மாணவியின் இறப்பில் நீதிக் கேட்டு.. களத்தில் விடுதலைச் சிறுத்தைகள்.. மற்றும் தோழமை இயக்கங்கள்... முகநூல்
Tags: