மருதாணி சிவப்பாக வழிகள் !





மருதாணி சிவப்பாக வழிகள் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
ஆயிரம் காலத்துப் பயிர் என்று கூறப்படும் திருமணம், ஒவ்வொரு பெண்ணுக் கும் மறக்க முடியாத இனிய தருணம் ஆகும். திருமணத்திற் கான தேதி நிச்சயம் ஆனது முதலே மணப்பெண் தன்னை அழகாக வைத்துக் கொள்வதிலும், 


அலங்கரித்துக் கொள்வதிலும் முழுக்கவனம் செலுத்துவது உண்டு. நகை, ஆடை அலங்காரத்தைப் போன்று தங்கள் கை மற்றும் கால்களை மருதாணி (மெஹந்தி) மூலம் அழகுபடுத்து வதற்கும் மணப்பெண்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.
சமீபகாலமாக திருமண நிச்சயதார்த்தம் போல் மணப்பெண்ணு க்கு மருதாணி இட்டு அழகு படுத்துவதும் தனிச்சடங்காக ஆட்டம்- பாட்டத்துடன் கொண்டா டப்பட்டு வருகிறது.

Stunning Bridal Mehndi Designs திருமணம்

Tags: